சந்திரகுலத்தின் திருமகன்களான யாதவர் & குருகுலராயர் இருவரின் பெயருடன் "பட்டன்" எனப்படும் கல்வெட்டு சான்று;
பாண்டவதூதன் யாதவ பட்டன்;👇👇
குருகுலராய பட்டன்; 👇👇
1.யதுகுல யாதவர்,
2.குருகுலராயன் அகமுடையார் மட்டுமே,
இதற்கு மகாபாரத வரலாற்றில் பல சான்றுகள் உள்ளது,
கல்வெட்டுகளிலும் இதனை உறுதிசெய்யும் விதமாக இங்கனம் சான்றுகள் வருவதையும் கவணத்தில் கொள்ளவேண்டியதாகிறது,
30 வட்டத்து காணியுடைய சிவபிராமனரில் ஒருவராக "பஞ்சநதிவாண பட்டனான தில்லை நாயகன்" என்பவர் விவர கல்வெட்டு மேலே 👆👆,,,
++++
284 வரிகள் கொண்ட மெகா கல்வெட்டில்
"பஞ்சநதி வாண பட்டன்"
"பாண்டவதூதனான இளைய இராஜராஜ பிரமராயர்"
+++
"பட்டன் மகந் பஞ்சநதிவாண பட்டந்"
+++
"பஞ்சநதிவாண பட்டன்"
"சந்திர வம்ச பூபதி"
@ VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335