புதன், 19 ஜூலை, 2023

69% இடஒதுக்கீடு வரலாறு,,


தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு சட்டமான வரலாறு:

1951 - தமிழ்நாட்டில் தந்தை பெரியார் போன்றோர் நடத்திய தொடர் போராட்டங்களால் அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது.

1951 - குமாரசாமி ராஜா தலைமையிலான காங்கிரஸ் அரசு 41% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. (Bc:25%, SC:16%)

1971 - இட ஒதுக்கீட்டை 49% உயர்த்தினார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. (Bc:31%, SC:18%)

1979 - பொருளாதார இட ஒதுக்கீட்டை அறிவித்தார் அன்றைய முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர்.

1980 - பொருளாதார இட ஒதுக்கீடு முடிவைக் கைவிட்டு இட ஒதுக்கீடு அளவை 68% ஆக உயர்த்தினார் எம்.ஜி.ஆர்.

1989 - MBC பிரிவு உருவாக்கப்பட்டு  20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

1989 - பழங்குடியினருக்கு 1%  இட ஒதுக்கீடு அறிவிக்கட்டு, தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டின் அளவை 69% ஆக உயர்த்தினார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி

1992 - இட ஒதுக்கீடு 50% தாண்டக் கூடாது என உச்சீதிமன்றம் தீர்ப்பு.

1993 - 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் சட்ட முன் வடிவை ஆசிரியர் கீ.வீரமணி அவர்களது சட்ட உதவியுடன், சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா அறிமுகம் செய்தார்.

1994 - தமிழ்நாட்டில் அறிமுகம் செய்த 69% இட ஒதுக்கீடு அரசியலமைப்பின் ஒன்பதாம் அட்டவணையில் சேர்க்கப் பட்டது.

தற்போதைய இட ஒதுக்கீட்டு முறை:

BC: 26.5%

BCM: 3.5%

MBC: 20%

SC: 18%

(SC:15% + SCA:3% = 18%)

ST: 1%

Total = 69%

*****

வெள்ளி, 14 ஜூலை, 2023

முக்குலத்தோர் தியரியால் உறுவான மனநோயாளிகள் பட்டியல்,,


இங்கனம் நாட்டில் உலாவும் பைத்தியங்களின் உளரல்கள் யாவும் இக்கட்டுரையில் பிரசுரிக்கப்படும்,,,

*****

வெள்ளி, 7 ஜூலை, 2023

தினமலர் ஆன்மீக மலரில் காளையார்கோவில்,,

தினமலர் ஆன்மீக மலரில் காளையார்கோவில் ராஜகோபுரத்தை கட்டியது மன்னர் மருதுபாண்டியர் என்று பதிவு செய்து உள்ளார்கள்,,,

***